தமிழக செய்திகள்

137 பேர் 100-க்கு 100 மதிப்பெண்

137 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் யாரும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 53 பேரும், அறிவியல் பாடத்தில் 81 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 2 பேரும் என மொத்தம் 137 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் சூப்பர்-30 என்ற சிறப்பு வகுப்பில் பயின்ற 66 மாணவ-மாணவிகளில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 57 பேர் 500-க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 89 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து