தமிழக செய்திகள்

கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து 15 பேர் காயம் என தகவல்

கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கொண்டை ஊசி வலைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 15 பேர் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து செங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்