தமிழக செய்திகள்

சுவர் இடிந்து 17 பேர் பலி: வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பலியான 17 பேர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதாது வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

SCROLL FOR NEXT