தமிழக செய்திகள்

2 நாட்கள் மின் நிறுத்தம்

வேதாரண்யம் பகுதியில் 2 நாட்கள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மறை ஞாயநல்லூர், முதலியார் தோப்பு, நெய்விளக்கு, புஷ்கரணி,கோவில்தாவு, ஆதனூர், அண்டர்க்காடு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதேபோல் பராமரிப்பு பணிகாரணமாக இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, மணியன்தீவு ஆகிய பகுதிகளில் 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்