தமிழக செய்திகள்

தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது

முக்கூடல் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

முக்கூடல்:

முக்கூடலைச் சேர்ந்த ராதாசிங் (வயது 70) என்பவருக்கு கீழபாப்பாக்குடி அருகே தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின்மோட்டாரை கடந்த ஏப்ரல் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம், வழக்குபதிவு செய்து, பருத்திவாய்குளத்தை சேர்ந்த இசக்கி (37), நத்தன்தட்டையை சேர்ந்த கந்தசாமி (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு