தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

மேலப்பாளையத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மேலப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேலப்பாளையம் அருகே குறிச்சியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தச்சநல்லூர் திருத்து நடுத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன் (வயது 27) மற்றும் 15 வயது சிறுவன் என்பதும், கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 15 வயது சிறுவன் அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை