தமிழக செய்திகள்

பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில், பழனி தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து பேலீசார் விசாரித்தனர்.

அதில், அவர்கள் பாலசமுத்திரத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது 26), கோட்டைமுத்து (26) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்