தமிழக செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவ பிரசாத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது சாத்கர் கானாற்றில் சாத்கர் கிராமத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் (32) சந்திரன் (24) ஆகிய 2 பேர் கடத்திச்சென்ற மணலை மாட்டு வண்டிகளுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்து குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்