தமிழக செய்திகள்

ரூ.2 ஆயிரம் நோட்டு செலுத்தலாம்

ரூ.2 ஆயிரம் நோட்டு செலுத்தலாம்

தினத்தந்தி

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகர மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரியை ரூ.2 ஆயிரம் நோட்டை பயன்படுத்தி செலுத்தலாம். மேலும் 2023-24 -ம் ஆண்டுக்கான 2-வது நிதியாண்டிற்கான சொத்துவரி தொகையினை செலுத்தும் போது 5 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை