தமிழக செய்திகள்

மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்; டிரைவர்கள் கைது

மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்; டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வடகாடு போலீசார் அருகேயுள்ள புளிச்சங்காடு, கைகாட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரவுண்டானா பகுதியில் டிராக்டர்களில் சாண்டு மண் அள்ளி வந்த 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் டிரைவர்கள் தஞ்சை மாவட்டம் செட்டிகொல்லை நெய்வேலி பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 29), ஆவணம் பெரியநாயகி புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்