தமிழக செய்திகள்

25 புதிய 108 அவசர கால ஊர்திகள் வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். #Ambulance #EdappadiPalanisamy

தினத்தந்தி

சென்னை

சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். குடும்பநலத்துறை சேவைக்காக 9 புதிய ஜீப் வாகனங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ரூ.4.32 கோடி மதிப்பீட்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை