தமிழக செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேர் அனுமதி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தனிவார்டில் கோவையை சேர்ந்த 21 நபர்களும், மற்ற மாவட்டங்களில் இருந்து 7 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 15 குழந்தைகளும், 13 பெரியவர்களுக்கும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை