தமிழக செய்திகள்

பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடியில் மேம்பாட்டு பணிகள்

பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடியில் மேம்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை செய்தார்.

தினத்தந்தி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து நேற்று முன்தினம் இரவு சுற்றுலா அலுவலகத்தில் கலெக்டர் மகாபாரதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், தாசில்தார் செந்தில்குமார், காவிரிபூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்