தமிழக செய்திகள்

நெல்லையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை - 3 பேர் கைது

திசையன்விளையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதை தடுக்க, கடந்த ஒரு வார காலமாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது உடன்குடி சாலை அருகே குளிர்பானம் விற்பது போல் மதுபானம் விற்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ஜோசப், கணேசன் மற்றும் சுயம்பு ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு