தமிழக செய்திகள்

3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை டவுனில் சோதனையிட்ட போது ஒரு பெட்டிக்கடையில தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 3 கிலோ அளவில் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையின் வியாபாரியான வெள்ளைச்சாமியை (வயது 46) கைது செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்