தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

விளாத்திகுளத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அரசு கலைக்கல்லூரி பின்புறம் கஞ்சா விற்றதாக, விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் மூர்த்தி (வயது 20), ராமசாமி என்ற அஜய் (22), நெல்லையை சேர்ந்த சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு