தமிழக செய்திகள்

கள் விற்ற 3 பேர் சிக்கினர்

நெகமம் அருகே கள் விற்ற 3 பேர் சிக்கினர்.

தினத்தந்தி

நெகமத்தை அடுத்த ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 53). இவர் அங்குள்ள தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கள் இறக்கி விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று வெள்ளாளபாளையத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக காளிமுத்து(40), ஈஸ்வரமூர்த்தி(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 54 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து