தமிழக செய்திகள்

சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா.

தினத்தந்தி

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த பூமாலை மகன் கருத்தாப்பிள்ளை (வயது 39), பொன்னுசாமி மகன் முனுசாமி (50), வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி கன்னிகா (49) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, நாவப்பிள்ளை ஆகியோர் நேரில் சென்று அந்த 3 பெட்டிக்கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்