தமிழக செய்திகள்

சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்த 3 பேர் கைது

சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

வளநாடு கைகாட்டியில் உள்ள காரணிக்குளத்தில் சிலர் சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்துக் கொண்டிருப்பதாக வளநாடு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்துக் கொண்டிருந்த சின்னக்கோனார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 23), பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (24), இச்சடிப்பட்டியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்