தமிழக செய்திகள்

30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வேளாங்கண்ணியில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி

வேளாங்கண்ணி:

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்படி, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுறுத்தலின்படி வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் உள்ள ஆரியநாட்டுதெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து