தமிழக செய்திகள்

35 மதுபாட்டில்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டையில் 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை டவுன் சப்-இன்ஸ்பெக்டர் உமாமாலனி தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கமுதியை சேர்ந்த வீரபாண்டி (வயது30) என்பதும், அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், வீரபாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை