தமிழக செய்திகள்

மாந்தோப்பில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

மாந்தோப்பில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள சின்னப்பள்ளம்பாறை பகுதியில் மாந்தோப்பில் கேட்பாரற்று 4 நாட்டு துப்பாக்கிகள் கிடப்பதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கேட்பாரற்று கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்