தமிழக செய்திகள்

ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோட்டில் இந்திரா நகரில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 554 பட்டாசு பெட்டிகள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்