தமிழக செய்திகள்

மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆத்தூர் பிரிவு சாலை பகுதியில் பெட்டி கடைக்குள் மலையம்பாளையத்த சேர்ந்த இளங்கோவன் (வயது 56), கட்டிபாளையம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (65), பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சாவித்திரி (50) ஆகியோர் மது விற்ற கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதேபோல குளித்தலை அருகே உள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராமன் (52) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து