தமிழக செய்திகள்

புழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்

புழல் சிறையில் 46 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

தினத்தந்தி

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புழல் சிறையில் உள்ள கைதிகளும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.

அதன்படி விசாரணை சிறையில் 10 பேர், தண்டனை சிறையில் 32 பேர், பெண்கள் சிறையில் 4 பேர் என மொத்தம் 46 கைதிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் செய்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்