கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி நகர போலீஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கும்,

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கும்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும்,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி டி.எஸ்.பி. அசோக் தஞ்சை புறநகருக்கும்,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தயாள்நாயகி விழுப்புரம் குற்றப்பிரிவுக்கும்,

திண்டுக்கல் நகர டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கும்,

ராமநாதபுரம் டி.எஸ்.பி. ராஜா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை