தமிழக செய்திகள்

மதுபாரில் 862 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுபாரில் 862 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

விருதுநகர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக்கடை அருகே உள்ள மதுபாரில் எவ்வித அனுமதி உரிமம் இன்றி அரசு தடை செய்த நேரத்தில் மதுபாட்டில் விற்பனை செய்ததாக விற்பனையாளர் விருதுநகர் பிச்சை தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது23), மேலாளர் சிவசக்தி முருகன், பொறுப்பாளர் நவீன் குமார் ஆகிய 3 பேர் மீதும் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மதுபாரில் இருந்த ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 100 மதிப்புள்ள 862 மது பாட்டில்களும், ரூ.480-யையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு