தமிழக செய்திகள்

ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

அரியலூர் டவுன் குபேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி மனைவி சுபாஷினி (வயது 37). ஆசிரியையான இவர் பாலாம்பாடி அருகே மொபட்டில் சென்றபோது, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை 2 மர்ம வாலிபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு