தமிழக செய்திகள்

9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

ஆம்பூரை அடுத்த பைரப்பள்ளி கிராம வயல்வெளியில் சுமார் 9 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சடைந்தனர். உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்