தமிழக செய்திகள்

2 கன்றுகளை ஈன்ற பசு

2 கன்றுகளை பசு ஈன்றுள்ளது.

தினத்தந்தி

தரகம்பட்டி அருகே உள்ள வீரசிங்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி காளிதாஸ். இவர் ஏராளமான பசுக்களை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ஒரு பசு 2 கிடாரி கன்றுகளை ஈன்றது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்த பசுவையும், கன்றுக்குட்டிகளையும் பார்த்து செல்கின்றனர். பசுவும், கன்றுக்குட்டிகளும் நலமுடன் இருப்பதாக காளிதாஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து