தமிழக செய்திகள்

வானில் திரண்ட கருமேகம்

பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வானில் கருமேகம் திரண்டதை படத்தில் காணலாம்.

பெரம்பலூரில் கோடை காலம் முடிந்தும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நேற்று பகல் நேரத்தில் வானில் கருமேகம் திரண்டதை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT