தமிழக செய்திகள்

புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது

புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

வாலாஜா

புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

வாலாஜா நகரில் உள்ள சவுக்கார் தெருவை சேர்ந்த குடாராம் மகன் பரத் (வயது 27). இவர் வாலாஜா நெல்லிசெட்டி தெருவில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் கடையில் சோதனை நடத்தி 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பரத்தை கைது செய்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்