தமிழக செய்திகள்

சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி அருகே சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம் சூப்பிரண்டு பகலவன் நடவடிக்கை

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கீழ்க்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் சண்முகம். இவர் அந்த பகுதியை சேர்ந்த சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்