தமிழக செய்திகள்

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது

கொலை வழக்கில் கைதான வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது

தினத்தந்தி

விருதுநகர் அல்லம்பட்டி செந்தில்குமார் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் கோட்டு உத்தரவின் படி தனிப்படை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீசார், செந்தில்குமாரை சுட்டு கொலை செய்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து