தமிழக செய்திகள்

டீ கடை என நினைத்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி - உள்ளே ஒரு பெண்... அதிர்ச்சி வீடியோ

பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள நாள்ரோடு பகுதியில் டீ கடை போல் அமைந்து மது பானம் விற்பனை செய்யப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், மதுபானம் வாங்க வருபவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு பெண் ஒருவர் மதுபானத்தை பாட்டிலில் ஊத்தி கொடுக்கிறார்.

பின்னர், இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மது விற்ற மீனா என்ற பெண்ணையும், மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்