தமிழக செய்திகள்

வேகத்தடை அமைக்க வேண்டும்வாகன ஓட்டிகள் கோரிக்கை

வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மன்னார்குடி, சேந்தங்குடி, உச்சுவாடி, வடபாதிமங்கலம் பஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான சாலை என 4 பிரிவு சாலைகளாக அமைந்துள்ளன. இதில் மன்னார்குடி மற்றும் சேந்தங்குடி செல்லக்கூடிய சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். இந்த 4 பிரிவு சாலையின் முகப்பில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வடபாதிமங்கலத்தில் உள்ள 4 பிரிவு சாலை முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை