தமிழக செய்திகள்

இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரியில் இளம்பெண் மாயம் ஆனார்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி தாலுகா கெட்டூரை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கடந்த 8-ந் தேதி பெத்தனப்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தென்னமங்கலத்தை சேர்ந்த அப்பு (25) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு