தமிழக செய்திகள்

இளம்பெண் மாயம்

ஒச்சேரி அருகே இளம்பெண் மாயமானார்.

தினத்தந்தி

ஒச்சேரி பகுதியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். இவருடைய தாய், தந்தை இறந்துவிட்டதால் தனது அக்காள் வீட்டில் வசித்துவந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு