தமிழக செய்திகள்

பெண்ணை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

உவரியில் பெண்ணை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திசையன்விளை:

உவரியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). பட்டதாரியான இவர் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதாகவும், அதை தட்டிக் கேட்ட அந்த பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்