தமிழக செய்திகள்

தலைமறைவாக இருந்தவர் கைது

தலைமறைவாக இருந்தவர் கைது

தினத்தந்தி

ஈத்தாமொழி:

ஈத்தாமொழியை அடுத்த செம்பொன்கரை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 42), கொத்தனார்.

கடந்த 2012-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் ஈத்தாமொழி போலீசார் நடராஜனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் 10 ஆண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

மலும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசாருக்கு வடக்கன்குளத்தில் நாகராஜன் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து