தமிழக செய்திகள்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல்தலைமறைவாக இருந்தவர் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

களக்காடு:

களக்காடு போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கிய வழக்கில் மலையடி சிங்கிகுளம், தச்சன்குளத்தை சேர்ந்த சுடலை (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததார்.

இந்த நிலையில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நாங்குநேரி மாதிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்தார். இதையடுத்து களக்காடு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த சுடலையை கைது செய்து நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை