தமிழக செய்திகள்

விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே தகவல்

குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் வருகிற 26-ந் தேதி முதல் புதிதாக எடை குறைந்த (எல்.எச்.பி.) ரெயில் பெட்டி இணைக்கப்படுகிறது. ஏற்கனவே 19 ரெயில் பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாக பொருட்களை கொண்டு செல்ல கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை