தமிழக செய்திகள்

சூரிய காந்த புயலின் தரவுகளை சேகரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - விஞ்ஞானிகள் தகவல்

சமீபத்தில் ஏற்பட்ட சூரிய காந்த புயலின் தரவுகளை ஆதித்யா எல்-1 விண்கலம் சேகரித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ கடந்த ஆண்டு ஆதித்யா எல்-1என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் லாக் ரேன்ஜின் முதல் பள்ளியில் இருந்து தன்னுடைய பணியை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 10, 12-ம் தேதியில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது என்றும் 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து