தமிழக செய்திகள்

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

இந்திய தண்டனைச்சட்டம் 3 சட்ட பிரிவுகளை மாற்றி அமைத்து வடமொழி தலைப்புகள் பெயரில் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்களுக்கு ஆலங்குடி வக்கீல்கள் சங்கத்தினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டு புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அப்போது 3 சட்டங்களையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும், சட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிறைவேற்றினால் வக்கீல்கள் நாடு முழு வதும் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், வக்கீல்கள் தினந்தோறும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.  

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு