தமிழக செய்திகள்

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

திருவாரூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி

திருவாரூரில் வக்கீல்கள் கோர்டு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் விநாயக மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் கோவி கண்ணன், பொருளாளர் ஞானசேகரன், நிர்வாகிகள் ராஜேந்திரன், மணிகண்ணன், லெனின், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்