சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் பகுதியில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் கோடைக்கால விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.