தமிழக செய்திகள்

அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையவில்லை வைகைசெல்வன் சொல்கிறார்

ஆர்.கே நகர் தோல்வியால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையவில்லை வைகைசெல்வன் சொல்கிறார். #AIADMK

சென்னை

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து விசாரிக்க கோரி முதல்வர் பழனிசாமிக்கு, மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் அதிமுக தோல்விக்கு மெத்தனப்போக்கே காரணம் . மதுசூதனன் கடிதம் குறித்து அதிமுக உயர்மட்ட குழு கூடி முடிவு செய்யும் .தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டுமே நடந்து கொண்டு தான் இருக்கும். தேர்தல் நிர்வாகிகள் தங்களால் முடிந்த அளவிற்கு தேர்தல் பணியாற்றினர். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையவில்லை.

#RKNagar | #AIADMK

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்