கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னையில் முடங்கிய ஏர்டெல் நெட்வொர்க்

இந்தியா முழுவதும் தொலை தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது

தினத்தந்தி

சென்னை,

இந்தியா முழுவதும் தெலை தெடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் பல கேடி மக்கள் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பெரும்பாலான மக்கள் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று ஏர்டெல் நெட்வெர்க் பாதிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய நெட்வொர்க்கால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.

சென்னையின் பல இடங்களில் ஏர்டெல் நெட்வெர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பேன் பேச முடியாமல் தவித்தனர். மேலும் இணைய சேவையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தெழில்நுட்ப கேளாறு காரணமாக நெட்வொர்க் பாதிக்கப்பட்டதா இல்லை வேறு ஏதும் காரணமா என்பது குறித்து ஏர்டெல் சார்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்