தமிழக செய்திகள்

காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் - தயாநிதி மாறன் எம்.பி.

காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெற்கு ரெயில்வே பொது மேலாளருடன் தயாநிதிமாறன் எம்.பி. சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தொகுதிக்கான ரெயில் திட்ட பணிகள், ரெயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.

யானைகவுனி - வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பால பணி 3 மாதங்களில் தொடங்கும்.

புறநகர் ரெயில் நிலையங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை