தமிழக செய்திகள்

ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா

ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

தினத்தந்தி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் கணபதி ஹோமம், யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரத்துடன் நெய்வேத்தியத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை